
அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கும் படத்திற்கான கவிதையோடு நிகழ்விற்கு வாருங்கள் நண்பர்களே...
நிகழ்விற்கு வர இயலாதவர்கள் தங்கள் கவிதையை மின்னஞ்சலில் அனுப்பலாம். தேர்வாகும் கவிதை அன்றைய நிகழ்வில் உங்கள் சார்பாக வாசிக்கப்படும், இவ்வலைப் பூவிலும் வெளியிடப்படும்.
இது போன்ற கருத்துப்படங்கள் வரவேற்கப்படுகின்றன. அடுத்தடுத்து வரும் அழைப்பிதழ்களில் ஓவியர் பெயரோடு இடம் பெறும். ஆர்வமுள்ளவர்கள் அனுப்பவும்.
முக்கிய அறிவிப்பு-
நண்பர்களே சில தவிர்க்க முடியாத காரணகளால் 13-3-2011 அன்று நடைபெற இருந்த இந்நிகழ்வு வரும் 17-4-2011 அன்று மாலை 6 மணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.
No comments:
New comments are not allowed.